பிள்ளையானின் நடவடிக்கையால் சிரமத்தை எதிர்நோக்கும் மயிலத்தமடு பண்ணையாளர்கள்

Loading… இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய மயிலத்தமடுவில் பொலிஸ் காவலரன் அமைக்கப்பட்டமையால் பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது. மயிலத்தமடுவில் பொலிஸ் காவலரன் அமைத்தால் கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் தீர்மானம் ஒன்றை எடுத்து இருந்தார். இதற்கு பல எதிர்ப்புகள் வந்திருந்தபோதிலும் குறித்த தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த மாதம் மயிலத்தமடு பகுதியில் பொலிஸ் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டு … Continue reading பிள்ளையானின் நடவடிக்கையால் சிரமத்தை எதிர்நோக்கும் மயிலத்தமடு பண்ணையாளர்கள்